2025 குடியரசு தினத்தையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் , ரயில்வே பாதுகாப்பு படை/ ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறந்த சேவைக்கான பதக்கம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்:-சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் குறிப்பாக சிறப்பான சேவையின் சாதனைக்காக வழங்கப்படுகிறது, அதே சமயம் திறமையான சேவைக்கான பதக்கம் சமயோசிதத்தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.இந்த விருதுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் இந்திய ரயில்வேயைப் பாதுகாப்பதில் பணியாளர்களின் மிக உயர்ந்த தரமான சேவையை நிலைநிறுத்துவதற்கு கௌரவிக்கவும் ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






