அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜல் ஜீவன் இயக்கம்: 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீரை உறுதி செய்தல்

ஜல் ஜீவன் இயக்கம் 12.20 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்த குடிநீர் குழாய் இணைப்பு 15.44 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு வந்துள்ளது. இது இந்தியாவின் அனைத்து கிராமப்புற வீடுகளில் 79.74% ஆகும். ஆகஸ்ட் 15, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இந்த சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ஆரம்பத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் இணைப்புகள் இருந்தனதொலை தூரத்திலிருந்து வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வருவது, கிராமப்புற தாய்மார்களின் அவல நிலையாக இருந்தது. இதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ நோக்கமாக கொண்டுள்ளது. கிராமப்புற குடும்பங்களுக்கு பெருமையையும் கண்ணியத்தையும் சேர்க்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் நிலைத்தன்மை நடவடிக்கைகளையும் கட்டாய கூறுகளாக செயல்படுத்துகிறது.ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக ஒரு வலுவான தர உறுதி மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. 2,162 ஆய்வகங்களின் வலையமைப்பு 66.32 லட்சம் நீர் மாதிரிகளை பரிசோதித்துள்ளது. அதே நேரத்தில் 24.80 லட்சம் பெண்கள் கள சோதனை கருவிகளை பயன்படுத்தி நீர் சோதனை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர். இது சமூக பங்களிப்பை வலுப்படுத்துகிறது. இதுவரை, 85.39 லட்சம் மாதிரிகள் மூலம் சோதிக்கப்பட்டுள்ளன, இது கிராமங்கள் முழுவதும் மாசுபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேம்பட்ட நீர் தர கண்காணிப்பை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

ஜல் ஜீவன் இயக்கம்: 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீரை உறுதி செய்தல்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை