புதிய போதைப்பொருள் பள்ளிகளில்…

உங்களிடம் பள்ளியில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் தயவுசெய்து இதைப் பகிரவும். பெற்றோர் இந்த போதைப்பொருளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இது “ஸ்ட்ராபெர்ரி குயிக்” எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளிகளில் தற்போது மிகவும் பயங்கரமான ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி பாப் ராக்ஸ் (வாயில் சிதறி ‘வெடிக்கும்’ மிட்டாய்) போல் தோற்றமளிக்கும் ஒரு வகை கிரிஸ்டல் மெத் புழக்கத்தில் உள்ளது. இது ஸ்ட்ராபெர்ரி போலவும் வாசனை வீசுகிறது, மேலும் பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இதை ஸ்ட்ராபெர்ரி மெத் அல்லது ஸ்ட்ராபெர்ரி குயிக் என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் இதை மிட்டாய் என்று நினைத்து உட்கொண்டு கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, செர்ரி, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் வருகிறது. தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு அந்நியர்களிடமிருந்து மிட்டாய் வாங்க வேண்டாம் என்றும், இப்படித் தோற்றமளிக்கும் மிட்டாயை நண்பரிடமிருந்தும் (யாரிடமிருந்து பெற்றுக் கொண்டாரோ, அவரே மிட்டாய் என்று நம்பியிருக்கலாம்) வாங்க வேண்டாம் என்றும், அவர்களிடம் ஏதேனும் இருந்தால் உடனடியாக ஆசிரியர், முதல்வர் போன்றோரிடம் கொடுக்கச் சொல்லுங்கள். இந்த பதிவை உங்களால் முடிந்தவரை பலருக்கு அனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

புதிய போதைப்பொருள் பள்ளிகளில்…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,