திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

    குறள் விளக்கம்: நாம் நினைத்தவுடனேயே நம் உள்ளத்தில் வீற்றிருக்க வருகின்ற எளிமையுடைய இறைவனின் அடிகளை வணங்காதவர்களின் தலை உணர்வற்ற பொறிகள் போல பயனற்றதாகும்.

    திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் மத்தேயு 3:48பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிக்கிறதுபோல. நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” எனவும் ரோமர் 1:22 “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகினர் என்றும், ரோமர் 1:21 * உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதைக் காண்கிறோம்

    16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்