கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
குறள் விளக்கம்: இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவித் தீவினையாகிய பெரிய கடலைக் கடக்க முடியும் மற்றவர்களால் பிறவித் தீவினையாகிய பெரிய கடலைக் கடக்க இயலாது
திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் சங்கீதம் 51:5 நான்
துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் எனவும், மத்தேயு 9:2 ” அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி மகனே திடன்கொள்






