உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.
குறள் விளக்கம்: கடவுள் கற்றுக் கொடுத்திருக்கும் அறிவு எனும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் மேலானதாக விளங்கும் வீடு பேறாகிய நிலத்திற்கு விதை போன்றவன் ஆவான்
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் 1யோவான் 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து பாவஞ்செய்யமாட்டான்” என்றும் /யோவான் 2:16 ” ஏனெனில், மாம்சத்தின் அவனுக்குள் தரித்திருக்கிறது: அவன் தேவனால் பிறந்தபடியினால் இச்சையும் கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” எனவும், கலாத்தியர் 6:8 “தன் மாமிசத்திற்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினால் அழிவை அறுப்பாள். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” எனத் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து. குறள் விளக்கம்: கடவுள்




