சுகமே!.. சுகமே!

சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..
சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..
அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..
அலுப்பில்லை என்றால் கழுதைக்கு சுமையே..
நிறைவில்லை யென்றால் கிடைத்ததில் மகிழ்வே..
நிம்மதி கொள்ளும் மனம் அதுதரவே!
அடியில்லை யென்றால் ஆசைக்குள் செயலே!.
அக்கரை யென்றால் காத்திடல் வழியே..
நினைத்தால் எல்லாம் நிறைபட சுகமே..
நீந்தும் மனதிற்கு கவலைகள் விடலே!..
சோதனை காலத்தில் நிலைப்பதும் சுகமே..
சுற்றங்கள் கடிய விழித்தெழல் சுகமே!
வழியை அறிந்தால்.. வாழ்க்கையும் சுகமே..
வளர வளர வரும் புது சுகமே!
எண்ணங்கள் நிறைந்தால்.. இன்பமும் சுகமே
ஏற்றங்கள் பாட உழைப்பதும் சுகமே!
கட்டில் விட்டு நலம்பெறல் சுகமே..
காணும் பலவும் கனிந் திட சுகமே!
சுகமே.. சுகமே.. சுகம்பட பாடல்
சுற்றுச்சூழலை நன்கு அறிதல்
புரிதலோடு புதுப்புது ஆடல்
புகுந்து எழுந்து நீந்தி வினையாடல்!

பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவரா
தமிழர் தன்னுரிமைக் கட்சி.

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித் வான் பாதுகாப்பு அமைப்பால் மேற்கு ஆசியா போரில் புதிய திருப்பம்

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித்

சுகமே!.. சுகமே!

சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..அலுப்பில்லை

சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: இசிஐநெட் (ECINET) தளத்தைப் பயன்படுத்தி உங்கள் வேட்பாளரின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள்

தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று  வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள அசாம், கேரளம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் , புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் இடைத்தேர்தல்களில் மொத்தம் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கம் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலாம் கட்ட தேர்தலுக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதியும் ஆகும். வேட்பாளர்களின் குற்ற வழக்குகள், சொத்துக்கள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற, இசிஐநெட் (ECINet) தளத்தில் “வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC)” என்ற பிரிவைப் பயன்படுத்தலாம். பயனர்கள் ECINet-ன் “தேர்தல் நடத்துதல்” (Conduct of Elections) பிரிவின் கீழ் கேஒய்சி பகுதியை அணுகலாம். மேலும், ECINET-ஐப் பயன்படுத்தி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான பிரமாணப் பத்திரத்தையும் (படிவம் 26) மக்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ECINET என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணையதளங்களை ஒருங்கிணைத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே தளத்தில் தடையற்ற அனுபவத்தில் கொண்டுவரும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும்.

சுகமே!.. சுகமே!

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித் வான் பாதுகாப்பு அமைப்பால் மேற்கு ஆசியா போரில் புதிய திருப்பம்

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித்

சுகமே!.. சுகமே!

சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..அலுப்பில்லை

சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: இசிஐநெட் (ECINET) தளத்தைப் பயன்படுத்தி உங்கள் வேட்பாளரின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள்

தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று  வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள அசாம், கேரளம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் , புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் இடைத்தேர்தல்களில் மொத்தம் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கம் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலாம் கட்ட தேர்தலுக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதியும் ஆகும். வேட்பாளர்களின் குற்ற வழக்குகள், சொத்துக்கள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற, இசிஐநெட் (ECINet) தளத்தில் “வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC)” என்ற பிரிவைப் பயன்படுத்தலாம். பயனர்கள் ECINet-ன் “தேர்தல் நடத்துதல்” (Conduct of Elections) பிரிவின் கீழ் கேஒய்சி பகுதியை அணுகலாம். மேலும், ECINET-ஐப் பயன்படுத்தி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான பிரமாணப் பத்திரத்தையும் (படிவம் 26) மக்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ECINET என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணையதளங்களை ஒருங்கிணைத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே தளத்தில் தடையற்ற அனுபவத்தில் கொண்டுவரும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும்.