தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர்

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர்

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தாம்பரம் சட்டமன்றம் தொகுதியில் போட்டியிடும் எம். ராஜா அவர்கள் யானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் ராஜா அவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் போகும் இடம் எல்லாம் மக்கள் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதாகவும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால் உங்களின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றி தருவதாகவும் அவர் கூறினார். அவருக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜா பகுஜன் சமாஜ் கட்சியின் தாம்பரம் தொகுதி வேட்பாளராக என்னை நிறுத்திய தேசியத் தலைவர் அம்மையார் மாயாவதி அவர்களுக்கும் மாநிலத் தலைவர் ஆனந்தன் அவர்களுக்கும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் நீலகண்டன் அவர்களுக்கும் எங்களின் வழிகாட்டி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். தாம்பரம் தொகுதியில் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என்றும் தண்ணீர் பிரச்சனை வீடு பட்டா பிரச்சனை பாதாள சாக்கடை மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர் போன்ற பிரச்சனைகளை மக்கள் என்னிடம் கோரிக்கையாக கூறி அதனையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நான் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக எந்நேரமும் என்னை அழைத்து உங்கள் தேவைகளை நீங்கள் செய்து கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் தாம்பரம் தொகுதியில் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்று நமது தேவைகளை உடனடியாக செய்து முடிப்பேன். மேலும் நமது கட்சி தேசிய கட்சி என்பதால் என்னால் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று கூறினார். மேலும் பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்துதல் தாம்பரம் தொகுதியில் முதியோர் காப்பகம் கட்டித் தருதல், விளையாட்டு மைதானங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள் போன்றவைகளை நான் செய்து கொடுப்பேன் என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.