- அதாவது என்ன சொல்ல வரார்னா வெறும் எம்எல்ஏ வா இருந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது முக்கியமான துறையுடைய அமைச்சரானால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும்
- அதனால நான் அமைச்சராகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராஜினாமா செய்துள்ளேன். தமிழக வெற்றி கழகத்திலும் சேர உள்ளேன்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





