வேலைக்குச் சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
பாலியல் வன்கொடுமை..
📍. மேலூர் அருகே வேலைத் தேடி வந்த இடத்தில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உட்பட 5 பேர் கைது.
முதியவரை பராமரிக்க ஆள் தேவை என அழைத்து இக்கொடுமையை செய்துள்ளது விசாரணையில் அம்பலம்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த், வினித், 18 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைப்பு.







