குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
விளக்கம்:
ஒருவரிடம் செல்வம் இருந்தாலும், அது உண்மையான செல்வமாகாது. வந்த விருந்தினரை அன்புடன் உபசரிக்காமல் தவிர்ப்பதே உண்மையான வறுமையாகும். அத்தகைய அறியாமை, அறிவற்ற மூடர்களிடமே காணப்படும். ஒருவர் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், வீட்டில் பசி என்று வரும் விருந்தினரை உபசரிக்கும் பண்பு அவரிடம் இல்லாவிட்டால், அவர் இல்லாத ஏழையை விடக் கீழானவர். இந்த விருந்தோம்பும் நற்பண்பைப் பேணாத அறியாமை, அறிவு இல்லாதவர்களிடமே இருக்கும்.
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






