🔴ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு – இபிஎஸ்..
🔴இது ஏதோ Clerical Error போல த.வெ.க அரசு கடக்க முயற்சி – இபிஎஸ்..
🔴தவறை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார் – இபிஎஸ்..
🔴இது மிகப்பெரிய ஊழல் – இபிஎஸ் கடும் கண்டனம்..
🔴கோயில் நில ஊழலில் பின்னால் யார் அந்த Powercenter? – இபிஎஸ்..
🔴”பழநி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..”
🔴பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றம் – இபிஎஸ்..
🔴ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது தற்செயல் அல்ல – இபிஎஸ்..
🔴பழநி கோயில் நில விவகாரத்தை ஏதோ Clerical Error போல த.வெ.க அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல – இபிஎஸ்..
🔴தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல் – இபிஎஸ்..
🔴இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? – இபிஎஸ்..
🔴யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? – இபிஎஸ்..
🔴இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது – இபிஎஸ்..
🔴இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், ஏதோ ஒரு Powercenter முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்கும் – இபிஎஸ்..
🔴தான் மட்டுமே Powercenter என்று சொன்ன முதல்வர், இந்த ஊழலில் யார் அந்த Powercenter..? என சொல்ல வேண்டும் – இபிஎஸ்..
🔴முதலில் ஒரு சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளார் – இபிஎஸ்..
🔴வேறு ஒரு சார்பதிவாளர் நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால் அது எப்படி? – இபிஎஸ்..
🔴இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அதிகாரியையே மாற்றும் அந்த Powercenter யார்? – இபிஎஸ்..
🔴மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது – இபிஎஸ்..
🔴பழநி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரணைக்கு மாற்ற முதல்வர் விஜய்க்கு, இபிஎஸ் வலியுறுத்தல்







