வந்தே பாரத் ரயிலின் வேகம் 80 கி.மீ தான்… ரயில்வே நிர்வாகம் தகவல்

புதுடெல்லி:
வந்தே பாரத் ரயில் மணிக்கு 80 கி.மீ. வேகம் தான் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில் 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வேகம் 180 கிலோ மீட்டர் என்றும் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கி.மீ என்றும். புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டும் குறித்திருந்தனர். ஆனால் வந்தேபாரத் ரயிலின் வேகம் மணிக்கு 80 கி.மீ தான் என்கிற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்த விவரம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், 2021-22ம் ஆண்டில் வந்தேபாரத் ரயில் சராசரியாக 84.45 கி.மீ வேகத்தில் தான் சென்றது. 2022-23ம் ஆண்டில் 81.25 கி.மீ வேகத்தில்தான் பயணிக்கிறது. டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ஒரே முறை தான் 95 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதற்கு தண்டவாளங்களின் மோசமான நிலை தான் காரணம் என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

வந்தே பாரத் ரயிலின் வேகம் 80 கி.மீ தான்… ரயில்வே நிர்வாகம் தகவல்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட