பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தின வாழ்த்துச் செய்தி!

அன்பிலும் அமைதியிலும்
பண்பிலும் பாசத்திலும்
குருத்துவ வாழ்விலும் சமூக வாழ்விலும் சுயநலமின்றி இன்னும் அதிகமாக அண்டை அயலாரின் நன்மைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயேசு சபை சென்னை மறைமாநிலத்தின் தலைவர் பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தினம் இன்று.

சென்னை மறை மாநிலத்தின் நிர்வாகப் பணியிலும் துறவறம் குருத்துவப் பணியிலும் சமூகப் பணியிலும் எல்லாம் வல்ல கடவுளின் அருளின் படி சமத்துவமிக்க புரட்சிமிகு சமுதாயத்தை உருவாக்கிட அவரது உடல் நலத்திற்காக ஜெபிப்போம்.

நீண்ட ஆயுள் பெற்று புறந்தள்ளபட்டோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், பல விளிம்பு நிலை மக்களுக்காக தாங்கள் முன்னெடுத்து செய்யும் நற்பணிகள் அனைத்தும் தொடர வாழ்த்துகள் தந்தையே…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தின வாழ்த்துச் செய்தி!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட