எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க கார்ல் மார்க்சு வழியில் உழைப்போம் பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் 205-ஆவது பிறந்தநாள் இன்று. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை முன்மொழிந்தவர் அவர் தான். கார்ல் மார்க்சின் கனவான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை நனவாக்க அவரது பிறந்தநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! – மருத்துவர் ராமதாஸ்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






