மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

கிணத்துக்கடவில் நேற்று காலை 11 மணி அளவில்தமிழ் புலிகள் கட்சி மகளிர் அணி சார்பில் மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம் ‌‍‌ சித்ரா ராஜன் தலைமையில் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்
தோழியர் மா தனலட்சுமி முருகேஸ்வரி கண்ணாத்தாள் மகேந்திரன் ஆனந்தராஜ் மக்கள் களம் பத்திரிக்கையாளர் தோழர் மணிகண்டன் மாவட்ட பொறுப்பாளர் வானுகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் அண்ணா திமுக ஆட்சி காலங்கள் பொதுமக்களுக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் மதுக்கடை இருப்பதால் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இருப்பதாக போராட்டத்தின் காரணமாக அகற்றப்பட்ட மதுக்கடை எண் 18 80 அகற்றப்பட்ட கடையை திரும்பவும் அதே இடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக கடையைத் திறந்ததை கண்டித்து பொதுமக்களும் வணிக வளாக நிர்வாகங்களும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பேருந்து நிலைய நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ் நல்ல குடிநீர் அருகில் உள்ள காரணத்தால் அகற்றச் சொல்லி பலமுறை கோரிக்கை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் மேற்கண்ட கடையை அகற்ற சொல்லியும் மேலும் 18 80 மதுக்கடை பாரில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக சட்ட விதி மாறாக மது விற்பதையும் கண்டித்தும் அதேபோல் கிணத்துக்கடவு கிழக்குப் பக்கம் உள்ள ஆர் எஸ் ரோட்டில் உள்ள மதுக்கடை எண் 18 79 மதுபாரிலும் மற்றும் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் சுடுகாட்டு மதுக்கடை எண் 187 7 கடைபாரிலும் கோவில் பாளையம் பக்கம் உள்ள 22 83 கடைபாரிலும் முழு படி கேட்டுக்கு மேற்கு பக்கத்தில் உள்ள மதுக்கடை எண் 16 84 மதுக்கடை பாரு எனும் சட்ட விதிகளுக்கு மாறாக கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பதை கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.