ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
10-வது சுற்று முடிவில் காங்கிரஸ் 76,301 பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 28,239, நாம் தமிழ்ர் கட்சி 4062 வாக்குகள், தேமுதிக 605 வாக்குகள், பிற 294 வாக்குகள் பெற்றுள்ளது. 11வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






