மணிப்பூர் கலவரத்தை கண்டித்து புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய ஒற்றுமை இயக்கம் தேசிய குழு உறுப்பினர் இனாமுல் ஹசன் கலந்து கொண்டு உறையாற்றினார். கூட்டத்தில் அருட்தந்தை பிச்சைமுத்து, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து, ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் மௌலானா பிலால் மற்றும் திரளான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






