வழக்கறிஞர்கள் பாதுகாப்புசட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும். வழக்கறிஞர் சேமநலநிதியை ரூ10 லட்சத்திலிருந்து ரூ25 லட்சமாக உயர்த்திட தமிழக அரசை வேண்டியும். ஜாக் அமைப்பின் தலைவர் நந்தகுமார் அவர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டியும். கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






