கலைஞர் மகளிர் உரிமை திட்ட செயல்பாடு பயிற்சி…

சென்னை மாநகர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக வருவாய்துறை அலுவலர்களுடன் மற்றும் பணியாளர்கள் இல்லம் தேடி கல்வி தன்னால்வலளர்களுக்கான பயிற்சி வகுப்பினை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஆணையர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் நேற்று 10.7.2023ாிப்பன் கட்டம் வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். இந் நிகழ்ச்சியில் இணை ஆணையர்(பணிகள்)டாக்டர் ஜி.எஸ.சமரீன் மாவட்ட வருவாய் அலுவலர் (அம்மா உணவகம்) சூர்யபிரகாஷ் மாநகர் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு வருவாய் துறை அலுவலர்கள் உரிமம் ஆய்வாளர்கள் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னால்வலளர்களுக்கான உட்பட பலர் கலந்துகொண்டனர்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கலைஞர் மகளிர் உரிமை திட்ட செயல்பாடு பயிற்சி…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட