மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார. பொது சுகாதார அலகு கட்டடத்தினை நேற்று (10.07.2023) திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சவுண்டம்மாள் ஆகியோர் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






