EVM வாக்கு எந்திரத்தை தடை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நந்தினி ஆனந்தன் கோரிக்கை மனுகொடுத்தார்

EVM வாக்கு எந்திரத்தை தடை செய்து வாக்குச்சீட்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காஷ்மீர் புல்வாமாவில் 40 CRPF வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்று காலை 9 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் வீட்டிற்கு இம்மனுவை நேரில் அளிக்க சென்றோம்.அவரின் PA இம்மனுவை தலைமை நீதிபதியிடம் கொடுத்து விடுகிறேன் என கூறினார்.மனுவை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கேட்டோம். அவரது வீட்டில் அத்தாட்சி தரும் நடைமுறை இல்லை,உச்சநீதிமன்றத்தில் மனுவை பதிவு செய்து அத்தாட்சி பெறுமாறு கூறினார்.எனவே உச்சநீதிமன்றத்தில் இம்மனுவை பதிவு செய்து ஆதாரத்தை பெற்றுக் கொண்டோம்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

EVM வாக்கு எந்திரத்தை தடை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நந்தினி ஆனந்தன் கோரிக்கை மனுகொடுத்தார்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு