I.N.D.I.A. கூட்டணி – பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார் : கே.எஸ்.அழகிரி..

சென்னை : சர்வாதிகாரியால் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். கிழக்கு இந்திய கம்பெனி, இந்திய முஜாஹிதீனில் கூட I.N.D.I.A.இருப்பதாக அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, I.N.D.I.A. கூட்டணி விவகாரத்தில் பிரதமர் மோடி விரக்தியில் உள்ளதாக கூறியுள்ளார்.

சர்வாதிகாரியால் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்து உள்ளார். மேலும் அவர் பேசுகையில்,”மணிப்பூரில் மனிதர்களை மனிதர்கள் எரித்துக் கொள்கிறார்கள்.பெண்களை நிர்வாணப்படுத்துகிறார்கள். ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். எந்த காட்டு மிராண்டி சமுதாயத்தில் இது நிகழும் எங்குமே இது போன்று நிகழாது,”என்று தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி ஆதரவளிப்பதாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

I.N.D.I.A. கூட்டணி – பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார் : கே.எஸ்.அழகிரி..

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு