பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை   குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய ஒரு ஒப்பந்ததாரருக்கு காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது…

Read More »