அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

சுற்றுலா
துறையில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
தொடர்ச்சியாக சுற்றுலா துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து தயாரித்த Wildlife Of Tamil
Nadu புத்தகம் வெளியிடும் நிகழ்வு இன்று சென்னை, வாலாஜா சாலையில்
அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த Wildlife Of Tamil Nadu புத்தகத்தில் தமிழ்நாட்டின் கண்கவர் இயற்கை
நிலப்பரப்புகளின் காட்சிப்பூர்வமான மற்றும் கதையாடல் பயணத்தை வழங்குகிறது.
இந்நிலப்பரப்புகளை உருவாக்கும் விலங்கியல் உலகம், சூழலியல் அமைப்புகள் மற்றும்
கலாச்சார வரலாறுகளை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
வங்காள விரிகுடா கடற்கரையோரத்தில் புலிகாட், வேடந்தாங்கல் மற்றும் பாயிண்ட்
கலிமேர் போன்ற ஈரநிலங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு குளிர்காலத்திலும்
இடம்பெயரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடுகின்றன.
உள் நாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் — முதுமலை, ஆனமலை
மற்றும் களக்காடு -முண்டந்துறை போன்ற பகுதிகள் — யானைகள், புலிகள், கொக்குகள்
(ஹார்ன்பில்), மேலும் அரிய உயிரினங்களான சிங்கவால் குரங்கு மற்றும் நீலகிரி தார்
போன்றவற்றுக்கு வாழ்விடமாக உள்ளன.
இந்தப் பயணம் மன்னார் வளைகுடாவையும் சென்றடைகிறது. அங்கு பவளப்
பாறைகள், கடல்புல் மேடுகள் மற்றும் மாங்க்ரோவ் தீவுகள் பல்வேறு கடல்
உயிரினங்களுக்கான வளமான வாழ்விடங்களை உருவாக்குகின்றன.
இந்த நிலப்பரப்புகளின் வழியாக, கடற்கரைகள், ஈரநிலங்கள், காடுகள் மற்றும்
மலைகள் அனைத்தும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன என்பதையும், அவை
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர வாழ்வாதாரமாக உள்ளன என்பதையும் இந்தப்
புத்தகம் விளக்குகிறது.இது வெறும் இயற்கை அழகைக் காட்டும் நூலாக மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின்காட்டு இயற்கை நிலப்பரப்புகளை மீண்டும் அறிந்து கொள்ள அழைக்கும் ஒரு அழைப்பும்ஆகும். அதே நேரத்தில், வருங்கால தலைமுறைகளுக்காக இந்த இயற்கைச் செல்வங்களைபாதுகாப்பது நம்முடைய பொறுப்பு என்பதை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னமாகவும்இந்த புத்தகம் திகழ்கிறது.இந்நிகழ்வில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.,அவர்கள், சுகாதார ஆசிரியர் &பியூரோ தலைவர் இந்து குழும்ம் ரம்யா கண்ணன் அவர்கள், சுற்றுலாத்துறை இணை
இயக்குனர் அ. சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர்
. சி. லட்சுமி பிரியா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்