Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

சுற்றுலா
துறையில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
தொடர்ச்சியாக சுற்றுலா துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து தயாரித்த Wildlife Of Tamil
Nadu புத்தகம் வெளியிடும் நிகழ்வு இன்று சென்னை, வாலாஜா சாலையில்
அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த Wildlife Of Tamil Nadu புத்தகத்தில் தமிழ்நாட்டின் கண்கவர் இயற்கை
நிலப்பரப்புகளின் காட்சிப்பூர்வமான மற்றும் கதையாடல் பயணத்தை வழங்குகிறது.
இந்நிலப்பரப்புகளை உருவாக்கும் விலங்கியல் உலகம், சூழலியல் அமைப்புகள் மற்றும்
கலாச்சார வரலாறுகளை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
வங்காள விரிகுடா கடற்கரையோரத்தில் புலிகாட், வேடந்தாங்கல் மற்றும் பாயிண்ட்
கலிமேர் போன்ற ஈரநிலங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு குளிர்காலத்திலும்
இடம்பெயரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடுகின்றன.
உள் நாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் — முதுமலை, ஆனமலை
மற்றும் களக்காடு -முண்டந்துறை போன்ற பகுதிகள் — யானைகள், புலிகள், கொக்குகள்
(ஹார்ன்பில்), மேலும் அரிய உயிரினங்களான சிங்கவால் குரங்கு மற்றும் நீலகிரி தார்
போன்றவற்றுக்கு வாழ்விடமாக உள்ளன.
இந்தப் பயணம் மன்னார் வளைகுடாவையும் சென்றடைகிறது. அங்கு பவளப்
பாறைகள், கடல்புல் மேடுகள் மற்றும் மாங்க்ரோவ் தீவுகள் பல்வேறு கடல்
உயிரினங்களுக்கான வளமான வாழ்விடங்களை உருவாக்குகின்றன.
இந்த நிலப்பரப்புகளின் வழியாக, கடற்கரைகள், ஈரநிலங்கள், காடுகள் மற்றும்
மலைகள் அனைத்தும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன என்பதையும், அவை
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர வாழ்வாதாரமாக உள்ளன என்பதையும் இந்தப்
புத்தகம் விளக்குகிறது.இது வெறும் இயற்கை அழகைக் காட்டும் நூலாக மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின்காட்டு இயற்கை நிலப்பரப்புகளை மீண்டும் அறிந்து கொள்ள அழைக்கும் ஒரு அழைப்பும்ஆகும். அதே நேரத்தில், வருங்கால தலைமுறைகளுக்காக இந்த இயற்கைச் செல்வங்களைபாதுகாப்பது நம்முடைய பொறுப்பு என்பதை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னமாகவும்இந்த புத்தகம் திகழ்கிறது.இந்நிகழ்வில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.,அவர்கள், சுகாதார ஆசிரியர் &பியூரோ தலைவர் இந்து குழும்ம் ரம்யா கண்ணன் அவர்கள், சுற்றுலாத்துறை இணை
இயக்குனர் அ. சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர்
. சி. லட்சுமி பிரியா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.