சென்னையில் 2.49 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்ப்டடுள்ள அயோத்திதாச பண்டிதர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…
அயோத்திதாசன் 1845ம் ஆண்டு மே 20ம் தேதி சென்னை தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார்…
சித்த மருத்துவம் படித்து, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். சிறந்த எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், பதிப்பாளர், மருத்துவர், பேச்சாளர் என பன்முக ஆற்றலைப் பெற்ருந்தார்…
இவருக்கு கிண்டி காந்தி மண்பட வளாகத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அவரது 175ம் ஆண்டு விழா நினைவாக ரூ.249 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது… இதன் திறப்பு விழா இன்று காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






