இன்று 25 .11. 2025 காலை 9 மணி அளவில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க மாணவர் அணி மாநில நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 25 .11. 2025 காலை 9 மணி அளவில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க மாணவர் அணி மாநில நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.