உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டம் சார்பில் மற்றும் மயிலாப்பூர் வட்டக்கிளை சார்பில் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உலக தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளருக்கு மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு ஹைஜினிக் கிட் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் திருமதி கே லதா அவர்கள் தலைமையற்றார் முன்னிலை மயிலாப்பூர் கிளை செயலாளர் எம் முனிராஜ் பண்டிட் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திரு லயன் எம் எஸ் சசிகுமார் மற்றும் ஸ்ரீதர் மயிலாப்பூர் கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் பகுதி மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தனர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.