செங்கல்பட்டு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மேற்கு மாவட்ட செயலாளர் பல்லாவரம் மலங்கை பி.ராஜப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மாவட்ட தலைமை நிருபர் அருண்குமார் வழங்கினார். உடன் நிருபர் சுகுமார் உள்ளார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





