திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி130 இல் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பள்ளபட்டி பிரிவு சாலை, விருவீடு கள்ளர் மடம், வத்தலகுண்டு சோதனை சாவடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 பறக்கும் படை குழுக்களையும்,9 நிலையான கண்காணிப்பு குழுக்களை ஆய்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி , மாவட்ட தேர்தல் அலுவலர் சுகுமார், உதவி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்






