கழக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

கழக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.தமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக கழக அரசு செயல்படுத்திய இலவச மடிக்கணினி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் அமல்படுத்துவோம்!அதற்கான முயற்சிகளை 2026ல் கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் கழக மாணவர் அணி மேற்கொள்ளும்சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதில் உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் ஸ்டாலின் அரசு தொடர்ந்து செயல்படும் என்றால், தமிழ் நாட்டின் மாணவியர்களின் பேசெதில் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, மாணவர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டங்களை கழக மாணவர் அணி முன்னெடுக்கும் என்றும் கழக மாணவர் அணி எச்சரிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் 11ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கழக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.