எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க கார்ல் மார்க்சு வழியில் உழைப்போம் பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் 205-ஆவது பிறந்தநாள் இன்று. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை முன்மொழிந்தவர் அவர் தான். கார்ல் மார்க்சின் கனவான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை நனவாக்க அவரது பிறந்தநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! – மருத்துவர் ராமதாஸ்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






