கனமழை காரணமாக கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேங்கிய மழைநீரை பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்புதலின்றி வெளியேற்றிய காரணத்தினால் வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் தேங்கிய மழைநீரை போர்க்கால அடிப்பையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதை பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





