- கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரம்.
- குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் மக்கள் போராட்டம்.
- பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை. குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போரூர் காவல் ஆய்வாளர் எங்கே
Kalashetra matric HR சென்னை போரூர் காவல் நிலையம் டி15-எஸ். ஆர். எம்.






