கோவை:
காந்திபுரம் பகுதியில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பியோடினார். கூடலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் ரத்தினம், கடந்த 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





