சிவகங்கை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி பல்வேறு கட்சியினர், வர்த்தக கூட்டமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





