பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் சென்னை ஆரம்பப் பள்ளிக்கு வர்ஷினி இல்லம் டிரஸ்ட் மூலம் 1.86 இலட்சம் மதிப்பில் பை மற்றும் மேசைகள் வழங்கப்பட்டதை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று பார்வையிட்டு மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந் நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், கரியாலி, (ஓய்வு), சபிதா, (ஓய்வு), பொது சுகாதாரக்குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன செயல் இயக்குநர் வி.எஸ்.அசோகன், இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன பிரதிநிதி சரவணன், மாநகர மருத்துவ அலுவலர் பானுமதி உட்பட பலர் உடனிருந்தனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





