மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது… சென்னையில் மெயின் சாலைகள், தெருக்கள், வீடுகள், சுரங்கப்பாதை, ரயில்வே தண்டவாளங்கள் என்று எங்கு பார்த்தாலும் தீவுபோல் காட்சி அளிக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை…
இந்தநிலையில் இன்று புயல் கடந்து சென்ற நிலையில் இன்னும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது… அந்த காட்சிகள் இதோ…

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





