திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இன்று காலை 4 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு குளிர்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பெய்துள்ள இந்த மழையாமல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






