சைதை நாடார்‌ சங்க‌ 38 வது ஆண்டுவிழா….!

சைதை நாடார்‌ சங்க‌ 38 வது ஆண்டுவிழா சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்றது. நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் H.ஸ்டீபன் தலைமையில் கலாம் காமராஜ் கக்கன் அறக்கட்டளையின் பொது செயலாளர் எம்.ஐ.டி ஆர்.வேல்முருகன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளூநர் தமிழிசை சொளந்தரராஜன் தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருந்தலைவர் மக்கள் கட்சி N.R.தனபாலன் தலைவர் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் டாக்டர்.வி ஜி சந்தோஷம் நெல்லை தூத்துக்குடி நாடார் சங்க தலைவர் வி.ஆனந்த் ராஜ் செயலாளர் சந்திரசேகர் பாண்டியன் அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி செயலாளர் டாக்டர்.D.தேவ் ஆனந்த் முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் VPR ரமேஷ் நாடார் முரசு அர்னால்ட் அரசு சைதை நாடார் சங்க தலைவர் VPR பாஸ்கரன் செயலாளர் P.M.ராஜன் பொருளாளர் ஜெயராஜ் ஆகிய ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைதை நாடார்‌ சங்க‌ 38 வது ஆண்டுவிழா….!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.