கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் தக்கலை பகுதிகளில் விரிவாக்கப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஹனீஷ் சாப்ரா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார்மீனா உட்பட பலர் உள்ளார்கள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






