தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் ஆயுதப்படை பதுவஞ்சேரி வளாகத்தில் ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆயுதப்படை இறுதி ஆணையாளர் திரு திருவேங்கடம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் திரு பாண்டியன் திரு மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.