அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் அவர் பணிநிறைவு (Superannuation) பெறவிருந்த நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. மாநில அரசின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் பிப்ரவரி 28, 2027 வரை அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் தலைமைச் செயலாளராகத் தொடர மத்திய அரசு தற்போழுது ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. சாய் குமார், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தங்கு தடையின்றிச் செயல்படுத்த இந்த நீட்டிப்பு பெரிதும் உதவும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே,

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள்

கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து

மதுபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியான தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

விபத்து மரண வழக்கு – தொழிலதிபர் ஆஜராக உத்தரவு 📍. மதுபோதையில் கார்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே,

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள்

கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து

மதுபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியான தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

விபத்து மரண வழக்கு – தொழிலதிபர் ஆஜராக உத்தரவு 📍. மதுபோதையில் கார்