தமிழ் கலாச்சார குழுவினர் காசியின் ‘குட்டி தமிழ்நாடு’-க்கு சென்றனர்

காசி தமிழ்ச் சங்கமம் இரண்டாம் கட்டத்தில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த கலாச்சாரக் குழுவினர் அனுமன் படித்துறைக்குச் சென்றனர். அங்கு, புனிதமான கங்கை நதியில் புனித நீராடி, அன்னை தேவியை வழிபட்டனர். அங்கிருந்த ஆச்சார்யர்கள் கங்கையின் பல்வேறு படித்துறைகளின் வரலாறு குறித்து அவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

கங்கையில் நீராடியது குறித்தும் ஆச்சார்யர்களிடம் உரையாடியது குறித்தும் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோயில்களின் வரலாற்றை அறியவும் அவர்கள் ஆர்வம் காட்டினர்.

புனித நதியான கங்கையில் புனித நீராடிய பிறகு, அனைத்து விருந்தினர்களும் படித்துறை அருகே அமைந்துள்ள பழமையான கோயில்களுக்குச் சென்றனர்.

அனைத்து விருந்தினர்களுக்கும் கோவில்களின் வரலாறு, தெய்வீகம் மற்றும் மகத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், தமிழ் விருந்தினர்கள் ஹனுமான் படித்துறையில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்குச் சென்று பாரதியின் வழிவந்த குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர்.

ஹனுமான் படித்துறை வீதிகளிலும் கலாச்சார குழுவினர் சுற்றிப்பார்த்தனர்.

கலாச்சார குழுவினர் சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்கு அருகில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டு அதன் வரலாறு குறித்து தெளிவுபெற்றனர். சுப்ரமணிய பாரதியின் இல்லத்துக்குச் சென்ற குழுவினர், பின்னர் காஞ்சி மடத்துக்கும் சென்று வழிபட்டனர். காசியில் தென்னிந்திய கோவிலைக் காணக் கூட்டம் உற்சாகமாக காணப்பட்டது. அனைவரும் கோவில்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பண்டித வெங்கட் ராமன் கணபதி குழுவின் சுற்றுப்பயணத்தின் பொறுப்பாளராக செயல்பட்டார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தமிழ் கலாச்சார குழுவினர் காசியின் ‘குட்டி தமிழ்நாடு’-க்கு சென்றனர்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு