தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர் வணக்கம். உலகம் எங்கும் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் அன்பு செழிக்கும் சமாதான நிலைக்கும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உலக குடிமக்களின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் உலகில் உள்ள ஐந்து நிற மனிதர்களுக்குள் முதல் மனிதன் தமிழன். உலகம் முழுதும் பரவி இருக்கின்ற இறைவனை முதல் முதலில் வழிபட்டவன். அவன் ஏற்படுத்திய விழாக்கள்தான் இந்த நாளில் கொண்டாடும் நான்கு நாட்கள். 1.போகி பழையன கழிந்து புதியதென உருவாக்கும் மனம் திரும்ப அதற்கான வழி.2. பொங்கல் உழவனின் விளைச்சலை கொண்டு மனிதர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடும் ஒற்றுமையின் விழா.3.மனிதன் தனக்காக உழைத்த விலங்குகளுக்கு நன்றி சொல்லும் விழா.4. இவ் விழாக்களை கொண்டாடிய மனிதன் தனது உறவு முறைகளை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாள் தான் காணும் பொங்கல்.இதுதான் மனித வாழ்வில் தமிழன் வகுத்த பரிசுத்த நாள் அதுவே இறைவனுக்கு கொடுத்த அன்பின் அடையாளத்தின் நாட்கள். இவர்களைக் கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்ன பழமொழிக்கு ஏற்றபடி அனைவருக்கும் இனிய தைத்திருநாள் மூத்த குடிமக்களின் நல்வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்த்தும் உங்கள் இல்லங்களிலும் உலக மக்கள் மனதிலும் அன்பு பரிமாறு கொள்ளுங்கள்.நன்றி தகவல் எக்ஸ்பிரஸ் குழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.