இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லாா்சன் டூப்ரோ நிறுவனத்தின் சாா்பாக ‘‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு‘‘ ரூ.1 கோடிக்கான
காசோலையை நிர்வாகிகள் அலுவலகத்தில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாதரொட்டி கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





