திருக்குறள் அதிகாரம்-2
வான் சிறப்பு
வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு.
குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
குறள் விளக்கம்
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.






