தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரம் சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம். ஐ. சார்பாக தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எம். ஐ.நகர செயலாளர் முஹம்மது ஆதில் தலைமையில் மமக நகர செயலாளர் அபுதாய்ரு, தமுமுக மமக நகர பொருளாளர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இயக்க கொடியை எஸ்.எம்.ஐ முன்னாள் மாவட்ட செயலாளர் அல் ஆரிப். கொடி ஏற்றி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் தமுமுக,மமக மாவட்டத் தலைவர் ஜிஸ்தி முஹம்மது சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ் கான், மமக மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக், தமுமுக,மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மமக மாவட்ட துணை செயலாளர் சபிக், சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், மருத்துவ சேவை அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரிபாய் கான், முன்னாள் நகர தலைவர் பைரோஸ் காஜா, எஸ்.எம்.ஐ.நகர துணை செயலாளர்கள் அபூபக்கர், முஜிப் ரகுமான் மற்றும் எஸ்.எம்.ஐ. நிர்வாகிகள், தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு