குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கௌரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், மீனா ஆகியோருடன் இணைந்து சின்னத்திரை புகழ் நகைச்சுவை பழநி, பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினி ஆகியோரை சந்தித்து கலைத்துறையை பற்றியும், குறும்படம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





