நவம்பர் 14 தேதியான இன்று குழந்தைகள் தினம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒவ்பொரு ஆண்டும் நவ.14-ம் தேதி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேருவின் படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறும்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





